கவிஞர் அ.கி.வரதராஜன்
நூல் படிக்க
கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்
நூலின் தலைப்பு | இணைப்பு |
சாமிநாத வெண்பா |
படிக்க |
ஒப்பிலா ஒருமூவர் : சிறுத்தொண்டர் , கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை | படிக்க |
சிங்கப்பூர் நான்மணி மாலை : | படிக்க |
ஐம்பதுக்கு ஐம்பது : | படிக்க |
அன்னையின் ஆணை : | NLB Ref |
கம்பன் காட்டும் கணைகள் : | NLB Ref |
லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ் : | NLB Ref |
கம்பன் காவியத்தில் ஆசை அண்ணன் அருமைத் தம்பி : | NLB Ref |
ஆவணப்படம்
குறிப்புகள்
![]() |
|
||||||
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் |
1944: அத்தாழ நல்லூர் கிருஷணன் வரதராசன் நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். திருச்சி BHEL-இல் பணிபுரிந்த இவர் சிங்கப்பூரில் பணி மாற்றலாகி அங்கேயே 32 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
. |
||||||
ஆற்றிய தமிழ்ப்பணிகள் |
கம்பர் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ள இவர், தமிழ் இந்து, திண்ணை போன்ற இணைய தளங்களிலும் கம்பன் பற்றிய இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
சிங்கப்பூரிலும் காரைக்குடியிலும், கொழும்புவிலும் கம்பன் விழாக்களில் கவியரங்கத்தில் கவிதை வாசித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிங்கை நூலகம் ஒன்றில், ஆர்வம் உள்ளவர்களுக்குக் கம்பராமாயண வகுப்புகள் நடத்தி வருகிறார். |
||||||
படைத்த நூல்கள் |
2012: சாமிநாத வெண்பா |
||||||
பெற்ற விருதுகள் |
2011: உ.வே.சா பற்றிய இவரது ”சாமிநாத வெண்பா” நூலைச் சிங்கப்பூரின் ”கவிமாலை” அமைப்பு 2011-இன் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து, நூலாசிரியருக்குப் பரிசாகத் தங்கப் பதக்கம் வழங்கியது. |
||||||
சமூகப் பணி |
சிங்கப்பூரில் இயங்கி வரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினர்.. |