கவிஞர் பாத்தேறல் இளமாறன்
நூல் படிக்க
கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்
நூலின் தலைப்பு | இணைப்பு |
பாத்தேறல் | படிக்க |
முருகன் காவடிப் பாடல்கள் | படிக்க |
பனிக்கூழ் : மழலையர் பாத் தொகுப்பு | படிக்க |
திங்கள் : மாணவர் பாத் தொகுப்பு | படிக்க |
நினைக்க சுவைக்க | படிக்க |
பாத்தேறல் : மொழி, நாடு, குமுகாயம் பற்றிய எழுச்சிப் பாக்களின் குவிப்பு! | படிக்க |
குமுறல் : பாத்தொகுப்பு | படிக்க |
பாத்தேறல் இளமாறனின் சிதறல் | படிக்க |
மண்மணச் சிறுகதைகள் | படிக்க |
ஆவணப்படம்
குறிப்புகள்
![]() |
|
||||||||
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் | 1945: பாத்தேறல் இளமாறன் – தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச்சாலையில் பிறந்த இவர் தனது 12வது வயதில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து வந்தார். இவருக்கு கண்ணகி. தமிழ்க்கோதை. கலைச் செல்வி, மணிமாற செல்வன் எனும் அன்புச் செல்வங்களுளர் .
சந்தர் சாலையில் உணவு அங்காடி நடத்தி வருகிறார். |
||||||||
ஆற்றிய தமிழ்ப்பணிகள் | 37 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
வானொலி, தொலைக்காட்சி க்கு அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் |
||||||||
படைத்த நூல்கள் | 1981: பாத்தேறல்
1982: முருகன் காவடிப் பாடல்கள் 1988: திங்கள் 1997: நினைக்க சுவைக்க 1988: பனிக்கூழ் (மழலையர் பாத்தொகுப்பு) மழலையர் பாடல்கள் (சிறுவர் பாடல்கள்) 2002: பாத்தேறல் : மொழி, நாடு, குமுகாயம் பற்றிய எழுச்சிப் பாக்களின் குவிப்பு 2002: குமுறல் 2008: சிதறல் 2014: மண்மணச் சிறுகதைகள் ஒலிநாடாக்கள் · முருகன் பாடல்கள் · மழலையர் பாடல்கள் · பட்டுக்கோட்டை பாடல்கள் · மாமாரி மாகாளி |
||||||||
பெற்ற விருதுகள் | 1989: “பாத்தேறல்” எனும் பட்டத்தை மலேசியாவின் அமைச்சரும், மலேசியா இந்தியர் காங்கிரஸின் தலைவருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
2017: சிங்கப்பூர்க் கவிமாலை வழங்கும் இலக்கியக் கணையாழி விருதினை தனித்தமிழ் ஆர்வலர் மூத்த கவிஞர் பாத்தேறல் இளமாறன் பெற்றார். |
||||||||
சமூகப் பணி | இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், பின்பு செயலாளராகவும், துணைத் தலைவராகவும்,
கொள்கை முழக்கம் எனும் திங்கள் இதழில் ஆசிரியராகவும், மற்றும் பல தனித் தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியுள்ளார். |