நமது கவிமாலை கடந்த காலங்களில் பல்வேறு நூல்வெளியீடுகள், இசைவட்டு வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி, அற்றை வெளியிடும் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது.. இதுவரை 90 க்கும் மேற்பட்ட இலக்கிய படைப்புகளை வெளியிட்டும், வெளியீடுகளுக்கு கவிமாலை தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவிமாலையில் மாதம்தோறும் படைக்கப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, பங்குபெறும் அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும் வண்ணம் நூலாகத் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் கவிமாலை கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது.
அந்நூல் அச்சிடவும் வெளியிடவும் ஆகும் செலவுகளை புரவலர்கள் ஏற்றுக் கொள்வதால் கவிமாலை விழாவில் அத்தொகுப்புநூல் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. 2016-ஆண்டு வெளியிட்ட ‘சொல்மழை’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான செலவுத் தொகையை கவிஞர் இறை.மதியழகன் நன்கொடையாக வழங்கினார்.
| S.No | Year | Author Name | Book Title |
| 1 | 2003 | க. து. மு. இக்பால் | காகிதவாசம் |
| 2 | 2003 | மா . அன்பழகன் | ஒன்றில் ஒன்று |
| 3 | 2003 | மா . அன்பழகன் | இப்படிக்குநான் |
| 4 | 2003 | வை. சுதர்மன் | தணியாத தாகங்கள் |
| 5 | 2004 | சி. கருணாகரசு | தேடலை சுவாசி |
| 6 | 2004 | பிச்சினிக்காடு இளங்கோ | உயிர்க்குடை |
| 7 | 2004 | பிச்சினிக்காடு இளங்கோ | இரவின் நரை |
| 8 | 2005 | க. து. மு. இக்பால் | வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் |
| 9 | 2005 | ந . வீ . விசயபாரதி | நிழல்மடி |
| 10 | 2005 | பிச்சினிக்காடு இளங்கோ | முதலோசை |
| 11 | 2005 | பிச்சினிக்காடு இளங்கோ | பூமகள் |
| 12 | 2005 | பிச்சினிக்காடு இளங்கோ | தலைமனம் |
| 13 | 2005 | பிச்சினிக்காடு இளங்கோ | அதன்பேர் அழகு |
| 14 | 2005 | பிச்சினிக்காடு இளங்கோ | மழை விழுந்த நேரம் |
| 15 | 2005 | மா . அன்பழகன் | விடியல் விளக்குகள் |
| 16 | 2006 | ந. வீ. விசயபாரதி | திரவியதேசம் |
| 17 | 2006 | மா . அன்பழகன் | உடன்படுசொல் |
| 18 | 2007 | மா . அன்பழகன் | இன்னும் கேட்கிற சத்தம் |
| 19 | 2008 | ந . வீ . சத்தியமூர்த்தி | தூரத்து மின்னல் |
| 20 | 2008 | பிச்சினிக்காடு இளங்கோ | காதல்தீ |
| 21 | 2008 | மலர்விழி இளங்கோவன் | கருவறைப்பூக்கள் |
| 22 | 2008 | பிச்சினிக்காடு இளங்கோ | அரிநெல் |
| 23 | 2008 | கவிமாலை | கூடி வாழ்த்தும் குயில்கள் |
| 24 | 2009 | மா . அன்பழகன் | Bubble of feeling |
| 25 | 2009 | மா . அன்பழகன் | ஆயபுலம் |
| 26 | 2009 | மா . அன்பழகன் | என்பா நூறு |
| 27 | 2009 | கவிமாலை | பொன்மாலை பூக்கள் |
| 28 | 2010 | நூர்ஜஹான் சுலைமான் | உயிர்நிலவு |
| 29 | 2010 | மா . அன்பழகன் | என் வானம் நான் மேகம் |
| 30 | 2010 | ந. வீ. விசயபாரதி | பூட்டுகள் |
| 31 | 2010 | ந. வீ. விசயபாரதி | புலமைக்கு மரியாதை |
| 32 | 2010 | ந . வீ. விசாயபாரதி | பூக்கள் உடையும் ஓசை |
| 33 | 2010 | கி. கோவிந்தராசு | வேர்களின் வியர்வை |
| 34 | 2011 | கவிமாலை | பளிங்கு மொட்டு |
| 35 | 2011 | கோ. அருண்முல்லை | பொய்யா நெறி |
| 36 | 2011 | தியாக ரமேஷ் | நினைவுப் பருக்கைகள் |
| 37 | 2011 | ந . வீ . சத்தியமூர்த்தி | சிந்தைகவர்ந்த சிவனடியார்கள் |
| 38 | 2011 | பா. திருமுருகன் | ஊதாங்கோலும் ஒருதுண்டு நெருப்பும் |
| 39 | 2011 | மா . அன்பழகன் | BEYOND THE RELAM |
| 40 | 2012 | கவிமாலை | ஒருதுளி கடல் |
| 41 | 2012 | கோ. கண்ணன் | கண்கொத்திப் பறவை |
| 42 | 2012 | நவநீதம் ரமேஷ் | மௌன மொழிகள் |
| 43 | 2012 | பால குமரேசன் | முகங்கள் |
| 44 | 2012 | பிச்சினிக்காடு இளங்கோ | அந்த நான் இல்லை நான் |
| 45 | 2012 | பூச்சோங் சேகர் | நண்பன் |
| 46 | 2012 | மா . அன்பழகன் | கவித் தொகை |
| 47 | 2012 | முத்துக்குமார் | பக்திப் பாடல்கள் |
| 48 | 2013 | ஆ . உமாபதி | விழிகள் சுமந்த கனவுகள் |
| 49 | 2013 | கவிமாலை | கதவு திறந்தது |
| 50 | 2013 | கி. கோவிந்தராசு | மனவெளிப் பூக்கள் |
| 51 | 2013 | கி. கோவிந்தராசு | களமாடிய சொற்கள் |
| 52 | 2013 | சி. கருணாகரசு | நீ வைத்த மருதாணி |
| 53 | 2013 | ந. வீ. விசயபாரதி | வால் முளைத்த காதுகள் |
| 54 | 2013 | ந. வீ. விசயபாரதி | தனி வழி |
| 55 | 2013 | மா . அன்பழகன் | திரைஅலையில் ஓர் இலை |
| 56 | 2013 | முனைவர் ஆறுமுகம் | தாகம் |
| 57 | 2014 | கவிமாலை | மீண்டும் ஒருமுறை |
| 58 | 2014 | கீழை அ. கதிர்வேல் | நகைச்சுவை நானூறு |
| 59 | 2014 | தவமணி | எளிய தமிழ் இலக்கணம் |
| 60 | 2014 | பார்வதி பூபாலன் | அருள் மலர்கள் |
| 61 | 2014 | பார்வதி பூபாலன் | தமிழ் உலா |
| 62 | 2014 | உ. செல்வராசு | கல்வியில் சிறந்து கலங்கரைவிளக்காய் மின்னிடு |
| 63 | 2014 | ந. வீ. சத்தியமூர்த்தி | ஏணிப்படிகள் |
| 64 | 2014 | ந. வீ. சத்தியமூர்த்தி | பார்வை “கள்” |
| 65 | 2014 | தமிழ்மதி | ஒரு துளி மழை |
| 66 | 2014 | தமிழ் கிறுக்கன் | முருகன் காவடிச் சிந்து |
| 67 | 2014 | கோ. அருண்முல்லை | நாத்திகன் வேள்வி |
| 68 | 2014 | தியாக ரமேஷ் | மரப்பாச்சி பொம்மைகள் |
| 69 | 2015 | கவிமாலை | இன்னும் கொஞ்சம் வெட்கம் |
| 70 | 2015 | கவிமாலை | நாடும் நாயகனும் |
| 71 | 2015 | முனைவர் மு. இளங்கோவன் | கு சுந்தரேசனார் ஆவணப் படம் |
| 72 | 2016 | எல்ல கிருஷ்ணமூர்த்தி | பாமரை |
| 73 | 2016 | ஏ . பி. இராமன் | ஏ . பி. இராமன் சிறுகதைகள் |
| 74 | 2016 | கவிமாலை | சொல்மழை |
| 75 | 2016 | காரை பெரியசாமி | விதை தேடும் ஈரம் |
| 76 | 2016 | கி. கோவிந்தராசு | உணர்வுகள் |
| 77 | 2016 | கி. கோவிந்தராசு | ஒளி ஓசை கவிதைகள் |
| 78 | 2016 | கி. கோவிந்தராசு | இசைப்பாட்டு இலக்கியம் |
| 79 | 2016 | கோ. கண்ணன் | அடம் செய விரும்பு |
| 80 | 2016 | சுப . சத்தியமூர்த்தி | வரம்தரும் வானவன் – இசைதட்டு : நூல் இல்லை |
| 81 | 2016 | தங்கமணி | திரவச்சிலைகள் |
| 82 | 2016 | தியாக ரமேஷ் | மகரந்தச் சேர்க்கை |
| 83 | 2016 | துரை முத்துகிருஷ்ணன் | ஒருதலைக் காமம் |
| 84 | 2016 | துரை முத்துகிருஷ்ணன் | நந்திக்கலம்பகம் |
| 85 | 2016 | மலர்விழி இளங்கோவன் | அலை பிடுங்கிய சொற்கள் |
| 86 | 2016 | மலர்விழி இளங்கோவன் | சொல்வதெல்லாம் பெண்மை |
| 87 | 2016 | மலர்விழி இளங்கோவன் | கடல் சூழ் கவிதைகள் |
| 88 | 2016 | மா . அன்பழகன் | ஆயிழையில் தாலாட்டு |
| 89 | 2016 | மா . அன்பழகன் | கூவி அழைக்குது காகம் 2 |
| 90 | 2016 | மா . அன்பழகன் | கூவி அழைக்குது காகம் 3 |
| 91 | 2016 | மா . அன்பழகன் | எர்கு |
| 92 | 2016 | மா . அன்பழகன் | Erhu |
| 93 | 2016 | மா . அன்பழகன் | கூவி அழைக்குது காகம் 1 |
| 94 | 2016 | மா . அன்பழகன் | வாய்க்கால் வழியோடி |
| 95 | 2016 | மா . அன்பழகன் | புதுமைத் தேனீ |
| 96 | 2016 | மா . அன்பழகன் | பாதிப்பில் பிறந்த பாடல்கள் |
| 97 | 2016 | முத்துப்பேட்டை மாறன் | ஏதோ ஒரு ஞாபகம் |
| 98 | 2016 | முனைவர் ஆறுமுகம் | தென்தமிழின் உயரிய சிறப்புகள் |
| 99 | 2016 | லலிதா சுந்தர் | சரித்திரங்கள் பிறப்பதில்லை |
| 100 | 2016 | கவிமாலை | தமிழை நேசிப்போம் கவிதை வாசிப்போம் |
| 101 | 2017 | சி. கருணாகரசு | சிறகின் பசி |
| 102 | 2017 | சி. கருணாகரசு | அரங்கேறிய சலங்கைகள் |
| 103 | 2017 | சி. கருணாகரசு | காதல் தின்றவன் |
| 104 | 2017 | நூர்ஜஹான் சுலைமான் | பொன்விழா பூமகள் |
| 105 | 2017 | நூர்ஜஹான் சுலைமான் | இமையாய்க் காப்போம் |
| 106 | 2017 | பிச்சினிக்காடு இளங்கோ | அதிகாலைப் பல்லவன் |
| 107 | 2017 | பிச்சினிக்காடு இளங்கோ | ஆதலினால் காதல் செய்தேன் |
| 108 | 2017 | பிச்சினிக்காடு இளங்கோ | அங்குசம் காணா யானைகள் |
| 109 | 2017 | பிச்சினிக்காடு இளங்கோ | தூரிகைச் சிற்பங்கள் |
| 110 | 2017 | பிச்சினிக்காடு இளங்கோ | வியர்வை ஊர் |
| 111 | 2017 | மா . அன்பழகன் | காதல் இசைபட வாழ்தல் |
| 112 | 2017 | மு. ஜஹாங்கீர் | புதிய நிலா மலர் |
| 113 | 2017 | முனை மு இளங்கோவன் | விபுலானந்தர் ஆவணப் படம் |
| 114 | 2017 | வை. சுதர்மன் | விடுதலைக்கவி வை. சுதர்மன் கவிதைகள் |
| 115 | 2017 | கவிமாலை | அழகு மகுடம் |
| 116 | 2018 | நீதியரசார் மு. புகழேந்தி | வெள்ளத்தாண்டவம் |
| 117 | 2018 | பாத்தேறல் இளமாறன் | கல்லறை |
| 118 | 2018 | பாத்தேறல் இளமாறன் | அயல்மொழியும் அருந்தமிழும் |
| 119 | 2018 | பாலசுப்பிரமணியன் | விழித்திருக்கும் நினைவலைகள் |
| 120 | 2018 | மா . அன்பழகன் | அடுத்த வீட்டு ஆலங்கன்று |
| 121 | 2018 | விஜயன் | அம்மா என்றால் அன்பு |
| 122 | 2018 | விஜயன் | எம் ஜி ஆரின் பயணம் |
| 123 | 2018 | சதீஷ் | People of Indian origin in Srilanka |
| 124 | 2018 | சதீஷ் | இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர் |
| 125 | 2018 | ந. வீ. விசயபாரதி | நிலவின் தோல்வி |
| 126 | 2018 | ந. வீ. விசயபாரதி | சுந்தரத் தமிழாடல் |
| 127 | 2018 | மா . அன்பழகன் | அன்புக்கு அழகு 75 |
| 128 | 2018 | ந. வீ. விசயபாரதி | கவியரசர் கண்ணதாசன் |
| 129 | 2018 | கோ. கண்ணன் | காந்தள் சூடி |
| 130 | 2018 | பிச்சினிக்காடு இளங்கோ | காதல் வங்கி |
| 131 | 2018 | பிச்சினிக்காடு இளங்கோ | என்னோடு வந்த கவிதைகள் |
| 132 | 2018 | தங்கவேல் முருகன் | நினைப்பதற்கு நேரமில்லை |
| 133 | 2018 | கவிமாலை | வெளிச்சம் |
| 134 | 2019 | இன்பா | மூங்கில் மனசு |
| 135 | 2019 | இன்பா | மழை வாசம் |
| 136 | 2019 | துரை முத்துகிருஷ்ணன் | இரட்டைமணிமாலை |
| 137 | 2019 | துரை முத்துகிருஷ்ணன் | தமிழ் இலக்கணம் |
| 138 | 2019 | துரை முத்துகிருஷ்ணன் | அகல் விளக்கு |
| 139 | 2019 | க . பாலமுருகன் | வைகறைச் சூரியன் |
| 140 | 2019 | மா . அன்பழகன் | சொல் வெட்டு 555 |
| 141 | 2019 | தங்கமணி க. | பட்டினிப்பாலை |
| 142 | 2019 | இன்பா | யாதுமாகி |
| 143 | 2019 | இன்பா | ஙப்போல் நிமிர் |
| 144 | 2019 | இன்பா | ஞயம்படச் சொல் |
| 145 | 2019 | பிச்சினிக்காடு இளங்கோ | மக்கள் மனம் |
| 146 | 2019 | துரை முத்துகிருஷ்ணன் | புலவர் குறளுரை |
| 147 | 2019 | வை. சுதர்மன் | வாழ்வியல் வரலாறு |
| 148 | 2019 | கவிமாலை | அந்த ஒரு சொல் |
| 149 | 2021 | மா . அன்பழகன் | டுரியானுள் பலாச்சுழை |
| 150 | 2021 | மா . அன்பழகன் | மேகம் மேயும் வீதிகள் |
| 151 | 2021 | மா . அன்பழகன் | கூவி அழைக்குது காகம் 4 |
| 152 | 2021 | வை. சுதர்மன் | உயிரோவியம் |
| 153 | 2021 | கவிமாலை | மௌன விதைகள் |






